சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

Minister Udhayanidhi stalin - Supreme court of India

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்பது நடைபெற்றது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா போல சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்தது. உதயநிதிக்கு எதிராக வழக்குகளும் பதியப்பட்டன. பெண்களே வாருங்கள் … Read more

கட்சிக்குள் சனாதானம் இருக்கிறது.! திருமாவளவன் முன் கொந்தளித்த பெண்.! மைக் ஆஃப்.. மேடையில் பரபரப்பு.!

சில மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான நிலை தொடருகிறது. சனாதனத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்த கட்சிக்குள் சனாதானம் இருக்கிறது. – விசிகி பெண் நிர்வாகி மேடையில் குமுறல். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பெண் நிர்வாகியான மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் பேசினார். அவர் பேசுகையில், திருமாவளவன் பெயரை சொன்னாலே ஆண்கள் அணிதிரண்டு விடுகிறார்கள். ஆனால், … Read more