உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் வழக்கு போதிய முகாந்திரம் இல்லாததால் தள்ளுபடியானது!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது , இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணை குழுவை அமைத்தது. அந்த விசாரணை மாறைமுகமாக நடைபெற்றது. தற்போது அந்த குழு தங்களது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என குறிப்ப்பிட பட்டிருந்தது.இதனால், நீதிபதி பாப்டே தலைமையிலான வழக்கு … Read more