சூயஸ் கால்வாய் பிரச்சனை முடிவுக்கு வர இன்னும் 3.5 நாட்கள் ஆகும் மிதக்க தொடங்கிய கப்பல்

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள எவர் கிவன் கப்பலை மீட்டு முழுமையான போக்குவரத்திற்கு கொண்டு வர இன்னும் 3.5 நாட்கள் ஆகும் என்று எகிப்திய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். “இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டவுடன் கால்வாய் 24 மணி நேரமும் செயல்படும்” என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி எகிப்திய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். 400 மீட்டர் நீளமுள்ள (1,300 அடி) எவர் கிவன் கப்பல் ஏறக்குறைய ஒரு வாரமாக சூயஸ் கால்வாய் குறுக்காக முழுவதும் அடைத்து இருக்கிறது.கால்வாயின் … Read more