கத்திமுனையில் நடிகையிடம் பணம் கொள்ளை..!

பிரபல இந்தி நடிகை வீட்டில் நுழைந்து கத்தி முனையில் 6 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர் கொள்ளையர்கள். சண்டிகரில் வசித்து வரும் பிரபல இந்தி நடிகை அலங்கிரிதா சஹாய் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியை காண்பித்து பணம் பறித்துள்ளனர். இந்த நடிகை வீட்டில் உள்ள பெற்றோர் 10 நாட்களுக்கு முன்னர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் வருவதற்காக வாசல் கதவை திறந்து வைத்துள்ளார். அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள் … Read more