சென்னை பள்ளிகளுக்கு நாளை மறுநாள் வேலை நாள்!

சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிப்பு. சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாள் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதில், வரும் … Read more