நிர்பயா வழக்கு : குற்றவாளி தாக்கல் செய்த மனு தள்ளுபடி , அபராதம் விதிப்பு

நிர்பயா வழக்கின் குற்றவாளி பவன் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில்   மனு தாக்கல்  செய்தார்.  குற்றவாளி பவன் குமார் மனுவை தள்ளுபடி  செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு … Read more