கொரோனா வைரஸ் … மருத்துவமனையில் இருந்து 5 பேர் தப்பி ஓட்டம் ..

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகத்தின் பெயரில் மாயோ பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிக்சை பெற்று வந்த ஐந்துபேர் தப்பி சென்று உள்ளனர். பின்னர் அவர்களை போலீசார் பிடித்துள்ளனர். இது குறித்து நாக்பூர் போலீஸ் துணை ஆய்வாளர் எஸ்.சூர்யவன்ஷி கூறுகையில் ,தப்பிய ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. மேலும் மற்ற நான்கு பேரின் அறிக்கைகள் வரவில்லை. வந்த பிறகே அவர்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறது என … Read more