இரண்டு முன்னணி கதாநாயகிகளுடன் கைகோர்க்கும் சுந்தர்.சி..!

நடிகர் சுந்தர் . சி தமிழ் சினிமாவில் அன்பே சிவம்,வின்னர்,கலகலப்பு, போன்ற வெற்றி படங்களை இயக்கிவுள்ளார் , தலைநகரம் படத்தின் மூலம் நடிகராக காலடி எடுத்து வைத்தார். அப்படம் வெற்றி படமாக அமைய தொடர்ந்து தீ,வீராப்பு,சண்டை , போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் இயக்கிய அரண்மனை , அரண்மனை 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அதிக பட்ஜெட்டில் சங்கமித்ரா படத்தை தயாராக்கி வருகிறார். … Read more

நடிகர் ரகுவரன் பற்றி அவரது மனைவி கூறிய திக் திக் திக் தகவல்கள் !

ரகுவரன் இந்திய சினிமாவின் டாப் வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர். பாட்ஷாவில் வில்லனாக மிரட்டினாலும், முகவரியின் குணச்சித்திர நாயகனாகவும் கலக்குபவர். இவர் முதலில் சினிமாவிற்கு வந்தது நடிப்பதற்காக இல்லையாம், பெரிய இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று தானாம். சென்னை வந்து சில நாள் இதற்கு பயிற்சி எடுத்தது மட்டுமின்றி, இளையராஜாவிடம் கிட்டார் வாசித்துள்ளாராம். இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில்அவரது மனைவி  தெரிவித்துள்ளார்.