மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமெரிக்க கப்பல்!

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி, 239 பயணிகளுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பிஜிங் சென்ற MH370  விமானம் மாயமானது. விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கக் கூடும் என தேடுதலில் ஈடுபட்ட மலேசியா, சீனா, ஆஸ்திரேலிய கடல் சார் தேடுதல் படை சந்தேகித்திருந்தது. இதனிடையே ரீயூனியன் தீவுக்கு அருகே கடந்த ஆண்டு விமானத்தின் இறக்கையின் பாகம் கண்டெடுக்க பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் தேடுதலை மீண்டும் முன்னெடுத்த நிபுணர்கள் அப்போது  கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வடக்குப் … Read more