ஐசிசி, அறிவித்துள்ள டி-20 உலகக்கோப்பை தொடரின் அணியில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ்.!

ஐசிசி, அறிவித்துள்ள இந்த டி-20 உலகக்கோப்பை 2022 தொடரின் அணியில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி-20 உலகக்கோப்பையை வென்றது. இதனையடுத்து ஐசிசி, இந்த டி-20 உலகக்கோப்பை தொடரின் அதிகாரபூர்வ அணியை அறிவித்துள்ளது. இதில் கோப்பையை … Read more