சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்கள்! தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு!

சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் 2 வயது மகள் கவிஷ்கா. இவர் உடல் நலக்குறைவு  காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த சிறுமிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில், அதற்கு  5 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, செய்தியறிந்த … Read more

சிறுமிக்கு நடைபெற்ற அறுவைசிகிச்சை – பாசத்தால் திரண்ட நந்தம்பாக்கம் காவல்நிலையம்!

காவலரின் அன்பால் சிறுமிக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்கு திரண்ட நந்தம்பாக்கம் காவல்நிலையம். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஐந்து வயது கொண்ட மகள்தான் கவிஷ்கா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக இவர்களின் வீடு அருகே நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில்குமார் குடி வந்துள்ளார். மேலும் அவரது குழந்தைகளுக்கு செந்தில்குமாரோடு மிக நெருங்கிய பழக்கம் ஏற்படவே நல்ல நட்புறவில் இரு குடும்பமும் இருந்து … Read more