கட்டட தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவுத்திட்டம் தொடங்கப்படும் – முதலமைச்சர்…!!

பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை அளித்து பேசினார். அப்போது பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு தொடர்ந்து பாடுபடும் என உறுதியளித்தார். வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க 2018-19 ம் ஆண்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் பணிபுரியும் பதிவு பெற்ற … Read more