நிலத்தடி நீரைப் பாதுகாக்க ரூ.6,000 கோடி செலவில் திட்டம் போடும் மத்திய அரசு…!!

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட 8 மாநிலங்களில் நிலத்தடி நீரின் அளவானது குறைந்து வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்க சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை மத்திய பிஜேபி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் நிலத்தடி நீர்மட்ட அளவு வெகுவாக குறைந்து வரும் 78 மாவட்டங்களில் நிலத்தடி நீரை அளவினை பாதுகாக்க முயற்சி எடுக்கப்படும். இந்த திட்டத்தை உலக வங்கி உதவியுடன் 5 ஆண்டுகளில் செயல்படுத்த, மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலுக்காக திட்டவரைவானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. … Read more