அயோத்தியா மண்டப வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு
அயோத்தியா மண்டப நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து. சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அறநிலையத்துறையின் உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நிமியத்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்டபின் சட்டத்திற்கு உட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த … Read more