மேவலால் சவுத்ரி ராஜினாமா… அசோக் சவுத்ரிக்கு கூடுதல் பொறுப்பு..!

நேற்று  ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி பதவி விலகியதைத் தொடர்ந்து பீகார் கட்டிட கட்டுமான அமைச்சர் அசோக் சவுத்ரிக்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பரிந்துரையின் பேரில் அசோக் சவுத்ரியை கல்வி அமைச்சராக பீகார் ஆளுநர் பாகு சவுகான் நியமித்தார். பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் புதிய பதவிக்காலத்தின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 16 ம் தேதி 14 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் ஒருவர் தான் … Read more