"சபரிமலையில் பெண்களுக்கு தனிவரிசை கிடையாது"தேவசம் அதிரடி..!!

கேரளா:சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்குப் பெண்களுக்கென தனி வரிசை வழங்குவது சாத்தியமில்லை என கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு படிசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என்ற உத்தரவை அடுத்து  அங்கு பெண்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தரிசனத்துக்குப் பெண்களுக்குத் தனி வரிசை அமைப்பது குறித்து ஆலோசனையில் அது சாத்தியமற்றது என கேரள அரசு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள், குடும்பத்தினரை விட்டு பிரிந்திடக் கூடும் எனவும், … Read more