#BREAKING: மாணவி கொலை – இளைஞருக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சதீஷுக்கு அக்.28 வரை காவல். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியிடம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சதிஷ், அங்கிருந்து தப்பி ஓடினார். ரயிலில் சிக்கிய சத்யா, உடல் நசுங்கி உயிரிழந்தார். கல்லூரி மாணவி … Read more