#BREAKING: கோவை கார் வெடிப்பு – கைதான 6 பேருக்கும் நவ.22 வரை நீதிமன்ற காவல்!
கார் வெடிப்பு வழக்கில் கைதிகள் 6 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது என்ஐஏ. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை வரும் 22-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான 6 பேருக்கும் வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் அளித்து பூவிருந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரும் … Read more