#BREAKING: 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்- தமிழக அரசு அறிவிப்பு..!

முதற்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வருகின்ற மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் … Read more