விஜய்மல்லையா மற்றும் நீரவ்மோடியை தொடர்ந்து,மோசடி செய்த சீனிவாச கிருஷ்ணா ராவ்..!

போலி ஆவணங்கள் மூலம் கடன் கடன் பெற்று, வங்கி மோசடி செய்த விவகாரத்தில்,விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோருக்கு அடுத்த படியாக   சிபிஐ முன்னாள் இயக்குனரின் மகன் மீது, மூன்றாவது வழக்கை சி.பி.ஐ. பதிவுசெய்துள்ளது.இதற்க்கு முன் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் அண்ணா நகரில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீட்டில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அண்ணா நகர் பகுதியில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிபிஐ முன்னாள் இயக்குனர் … Read more