தேர்தலில் தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கும் : மு.க.ஸ்டாலின்..!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சியமைக்க தமிழ்நாட்டு கடவுளின் அருளைக் கோரிய குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்பட மறுப்பதாக கூறியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக பிரமுகர்களின் இல்ல திருமண விழா மற்றும் காதணி விழாவில் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். முன்னதாக செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மேள தாளங்கள் முழங்க கோயில் பட்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவருக்கு … Read more