சூர்யகுமார் யாதவ், தொடக்க வீரராக இல்லாமல் குறைந்த(45) பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று, ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணியில், சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்துடன் இந்திய அணி 20 ஒவர்களில் 228/5 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் தனது மூன்றாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலம், இந்தியாவிற்காக தொடக்க வீரராக களமிறங்காமல், நடுவரிசையில் இறங்கி சூர்யகுமார், குறைந்த பந்துகளில் சதமடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்தியாவின் கேஎல் ராகுல் 46 பந்துகளில் சதமடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது, தற்போது அந்த சாதனையை 45 பந்துகளில் அடித்து சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…