சார்பட்டா பரம்பரை வாத்தியாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சர்பட்டா பரம்பரை படத்தில் ‘ரங்கன் வாத்தியார்’ என்ற கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் பசுபதி. படத்தில் கபிலன் – ரங்கன் வாத்தியார் சைக்கிளில் செல்லும் காட்சி மீம் டெம்ப்ளேட்டாக இருக்கிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பசுபதி அடுத்ததாக அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளார். நடிகை ரோகிணி மற்றும் ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் நடித்த அம்மு அபிராமியும் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. படத்திற்கு இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…