தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிராரம் தாலுகா, மணியாச்சி அடுத்த உள்ளது கொல்லங்கிணறு கிராமம். அந்த கிராமத்தில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட ஹிந்து ஹரிஜன உயர்தர ஆதரவு பள்ளி 26.02.1959-ஆம் ஆண்டு திறக்கபட்டது.
தற்பொழுது இந்த பள்ளி உயர்நிலை பள்ளி மற்றும் அங்கன்வாடியாக செயல்படுகிறது. மிக பழமையான அந்த பள்ளியை அமைய காரணமாக இருந்தவர், கல்விக்கண் திறந்த காமராஜர்.
தற்பொழுது அந்த பள்ளியின் கல்வெட்டு, குப்பை கிடங்கில் கிடந்ததுள்ளது. தனது இறுதி சடங்குக்கு கூட பணம் எதுவும் சேர்த்து வைக்காத அப்போதைய பொது பணித்துறை அமைச்சர் கக்கன் திறந்து வைத்த பள்ளியின் கல்வெட்டு குப்பை கிடங்கில் கிடந்ததை பார்த்து பொதுமக்கள் கவலை பட்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…