சுருக்குமடி வலை விவாகரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது சிரமம் என மீனவர்கள் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் 12மைல் தொலைவு தூரம் சென்று மீன்கள் பிடித்துக்கொள்ளலாம் என அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவது என்பது சாத்தியமில்லை அது மிகவும் சிரமம் என்று, மீனவர்கள் தரப்பில் மேலும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலுக்குள் காலை 8 மணிக்கு சென்று மாலை 6 மணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவளித்திருந்தது, இந்த உத்தரவும் பின்பற்ற சாத்தியமில்லை என மீனவர் தரப்பினர் கூறியிருக்கின்றனர்.
12மைல் தூரம் கடலில் சென்று மீன்பிடிப்பது சிரமம், மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சென்று கடலில் மீன்பிடிப்பது என்பதும் நடைமுறையில் இயலாத காரியம் என்றும் மீனவர்கள் தரப்பில் கூறிவருவதால், அதனை உச்சநீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்துள்ளனர். உத்தரவு பின்பற்ற முடியாததாக இருப்பதால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…