பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கொரோனா நோயாளிகளுக்காக தனது அலுவலகத்தை ஐசியு – ஆக மாற்றியுள்ளார்.
பாலிவுட் திரையுலகின் கிங் ஆப் ரொமான்ஸ் ஷாருக்கான் தான். பல ஹிட் படங்களை தனது நடிப்பினால் ரசிகர்களுக்கு கொடுத்தவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜீரோ. நடிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் பலருக்கு உதவியும் வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவிய ஷாருக்கான், சமீபத்தில் தனது அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வழங்கினார்.
அதில் 66 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 54 பேர் மீட்கப்பட்டனர். அதனையடுத்து அந்த இடத்தை ஐ. சி. யு-வாக மாற்ற இருந்ததால் மீதமுள்ள 12 நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ICU-ஆக மாற்றுவதற்கான பணிகள் ஜூலை முதல் தொடங்கப்பட்ட நிலையில் எஸ். ஆர். கே-வின் மீர் அறக்கட்டளை, இந்துஜா மருத்துவமனை மற்றும் பி. எம். சி ஆகியவற்றுடன் இணைந்து இணைந்து 15 படுக்கைகளுடன் கூடி நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் இந்த மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் இயந்திரங்கள் என பல வசதிகளை கொண்டுள்ளது. தற்போது ஷாருக்கானின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…