பங்குச்சந்தை

சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள்!!

பங்குச்சந்தை: தேசிய பங்குச்சந்தைகளான, இந்திய பங்குச்சந்தை குறியீடான நிப்ஃடியும் (NSE) மற்றும் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ்ஸும்  (BSE)  இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் ஏற்றத்துடனே தொடங்கியது.

அதில், சென்செக்ஸ் (BSE) 329 புள்ளிகள் அதிகரித்து 77,808 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல நிப்ஃடி (NSE) 100 புள்ளிகள் அதிகரித்து 23,667 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது.

இன்று முழுவதும் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த இரண்டும் தற்போது சரிவினை சந்தித்து நிறைவு பெற்றுள்ளது. அதில், மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 269.03 சரிந்து 77,209.90 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

அதே நேரம் இந்திய பங்கு சந்தை நிப்ஃடி 65.90 புள்ளிகள் சரிந்து 23,501.10 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. வர்த்தகம் இடையே சென்செக்ஸ் 77,808 புள்ளிகளை தொட்டு, பின் 676 புள்ளிகள் சரிந்து 76,802 புள்ளிகளானது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்ததும், வடமாநிலங்களில் பெய்து வரும் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் பங்கு விலைகள் குறையக் காரணம் என கருத்துக்கள் எழுந்துள்ளது.

மேலும், சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தொடங்கியது ‘ரோடு ஷோ’ …! இந்திய கொடியை அசைத்து வரவேற்கும் நீலப்படை..!

மும்பை : நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் வெற்றியை பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. கடந்த சனிக்கிழமை…

40 mins ago

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய விடாமுயற்சி? தேதியை தட்டி தூக்கிய வேட்டையன்!!

விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த…

3 hours ago

‘ஹர்திக் ஹர்திக்’ ….! அதே ரசிகர்கள் .. அதே மும்பை .. சூழ்நிலையை மாற்றி காட்டிய பாண்டியா.!!

ஹர்திக் பாண்டியா : இந்தியா அணி  டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பாராட்டு விழாவானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க…

3 hours ago

தனியார் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

தமிழ்நாடு : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து ஒன்று வேகமாகவும் சீராகவும் சென்று கொண்டிருக்கையில், கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒரு வளைவு ஒன்றில்…

3 hours ago

பீகாரில் 15 நாளில் 10வது பாலம் இடிந்து விழுந்தது.!

பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது…

3 hours ago

கருவாடு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?

Dry fish- கருவாடு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், எவற்றோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை  பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாக…

3 hours ago