90,000 கோடியை இழந்த அதானி குழுமம்.! பங்குச்சந்தையில் கடும் சரிவு.!

Adani Group

Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய … Read more

நாளையும் திறக்கப்படும் பங்கு சந்தை… எவ்வளவு நேரம் தெரியுமா..?

நீங்கள் பங்குச் சந்தை வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. உண்மையில், வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாள். பங்குச் சந்தையில் திங்கள் முதல் வெள்ளி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. அதே நேரத்தில், வார இறுதி நாட்களில் பங்குச்சந்தை விடுமுறை நாட்களாக உள்ளன. அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும். ஆனால் இந்த வாரம் பங்குச்சந்தை சனிக்கிழமை அதாவது நாளை திறந்திருக்கும். இந்த வாரம் நீங்கள் பங்குச் சந்தையில் பணத்தை … Read more

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் சரிவு

இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று மறுபடியும் சரிவில் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில் இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 324 புள்ளிகள் குறைந்து 56,783 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 103 புள்ளிகள் குறைந்து  16,903 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 56,498 புள்ளிகளுடன், நிஃப்டி 17,007 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.

பங்குச்சந்தை தொடர்ந்து சரிவு

இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று திங்கள்கிழமை வர்த்தகம் திறக்கப்பட்டபோது 880 புள்ளிகள் குறைந்து 57,208 ஆக உள்ளது. கடந்த வாரம் பெட் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருக்கிறது. பிஎஸ்இ சென்செக்ஸ் 880 புள்ளிகள் குறைந்து 57,208 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 280 புள்ளிகள் குறைந்து 17,046 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 58,098 புள்ளிகளுடன், நிஃப்டி 17,327 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.

சென்செக்ஸ் மேலும் சரிவு, ஃபெட் டின் வட்டி உயர்வால் ரூபாயின் மதிப்பும் குறைந்தது

(F&O) வின் வார காலாவதியால் சென்செக்ஸ் சரிந்து பங்குச் சந்தையில் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. பங்குச்சந்தை வர்த்தகத்தில் சிவப்பு நிறம் என்பது முந்தைய நாள் வர்த்தகத்தை விட விலை சரிந்து விற்கப்பட்டதைக் குறிக்கும். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளனர். இது ஃபெடரல் ஃபண்ட்டின் வட்டி விகிதத்தை 3% இலிருந்து 3.25% க்கு கொண்டு செல்கிறது. இதற்கு … Read more

சைகோவிக்-டி தடுப்பூசிக்கு அனுமதி: சைடஸ் நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வு..!

இந்தியாவின் சைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதன் நிறுவனமான சைடஸ் கேடிலா நிறுவனத்தின் பங்குகள் 4% அதிகரித்துள்ளது.  கொரோனா பெருந்தொற்று உலகத்தை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளாக கோவாக்ஸின்  மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீரம் … Read more