ஒடிசாவில் பள்ளிகள், கல்லூரிகள் துர்கா பூஜை விழா வரை திறக்கபடாது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் துர்கா பூஜை விழா வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாநிலத்தில் கொரோனா நிலைமை குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார் இந்நிலையில் அக்டோபர் மாதம் வரை மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பபட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒடிசாவில் அக்டோபர் 22 முதல் 26 வரை ஐந்து நாள் துர்கா பூஜா திருவிழா நடைபெற உள்ளது. மேலும், ஒடிசாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் உத்தரவுப்படி மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…