SBI வங்கி 4 ஆண்டுகளுக்கு கழித்து சிபிஐயிடம் புகார்.! ரூ.400 கோடி வராக்கடன் வைத்த பிரபல நிறுவனம்.!

எஸ்பிஐ உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.400 கோடி கடன் வாங்கிய பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு.

டெல்லியை சேர்ந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனமான ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் உரிமையாளர்கள் எஸ்பிஐ, கனரா, ஐடிபி, உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.411 கோடி கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பான கடந்த 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி மாதம் எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் நரேஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் சங்கீதா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. வராக்கடன் வரையறுக்கப்பட்ட பின்னர், அந்நிறுவனத்தின் சொத்துகள் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போதே அவர்கள் நாட்டைவிட்டு சென்றுவிட்டதாகவும் சிபிஐ புகாரில் கூறப்பட்டுள்ளது.

 பின்னர் கடன் வாங்கியவர்கள் நாட்டைவிட்டு செல்வதற்கு முன், எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டால், கடனை திரும்ப வசூலிப்பதில் சாத்தியமில்லை என தெரிந்த பிறகு, எஸ்பிஐ வங்கி சிபிஐயை அணுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

34 mins ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

59 mins ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

1 hour ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

1 hour ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

1 hour ago

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

2 hours ago