ஈரோடு கிழக்கு தொகுதி அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4,000 விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் இன்பத்துரை புகார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
பணம் விநியோகம்
இந்த நிலையில், தற்போது மதியம் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4,000 விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் இன்பத்துரை புகார் அளித்துள்ளார்.
அன்னை சத்யா நகரில் வீடு வீடாக சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனின் உதவியாளர் பணம் விநியோகம் செய்வதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசாரிடம் பல புகார்கள் அளித்துள்ள நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…