மும்பையில் போலி கால் சென்டர் மூலம் வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையின் கோரேகானில் போலி கால் சென்டர் அமைத்து மொரீஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டு பணமும் பிடிபட்டது என்று மும்பை போலிசார் தெரிவித்தனர்.
ஒன் 721 குளோபல் சர்வீஸ் லிமிடெட் எனும் போலி கால் சென்டர் நிறுவனத்தை நடத்தி வரும் அந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை அந்நியச் செலாவணி டிரேடிங் நிபுணர்களாகக் காட்டிக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் மொரீஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை, 200 டாலர்களை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்து வர்த்தகத்தைத் தொடங்குமாறு கூறியுள்ளதாக போலிசார் விசாரணையில் தெரிவித்தனர்.
மேலும் 6 பேரைக் கைது செய்துள்ளதாகவும் 6 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…
சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…
சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…
சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…
சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…