வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி! மும்பையில் 6 பேர் கைது.!

மும்பையில் போலி கால் சென்டர் மூலம் வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் கோரேகானில் போலி கால் சென்டர் அமைத்து மொரீஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டு பணமும் பிடிபட்டது என்று மும்பை போலிசார் தெரிவித்தனர். ஒன் 721 குளோபல் சர்வீஸ் லிமிடெட் எனும் போலி கால் சென்டர் நிறுவனத்தை நடத்தி வரும் அந்த … Read more