தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய அணியுடன் 3 டி 20 , 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 தொடர் 1-1 என்ற கணக்கில் தொடர் டிராவில் முடிந்தது.
இதை தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளனர்.முதல் போட்டி வருகின்ற 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது.இந்நிலையில் இன்று முதல் மூன்று நாள்கள் பயிற்சி போட்டியில் ஈடுபட உள்ளனர்.
இந்த பயிற்சி போட்டிக்கு இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இப்போட்டி இன்று ஆந்திரா மாநிலம் விஜயநகரத்தில் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது.ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் போட தாமதம்.
இந்திய அணி வீரர்கள்:
மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சால், கருண் நாயர், சித்தேஷ் லாட், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ஜலாஜ் சக்சேனா, தர்மேந்திரசிங் ஜடேஜா, ஷார்துல் தாகூர், உமேஷ் யாதவ், அவேஷ் கான், இஷான் போரல் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
தென்னாபிரிக்கா அணி வீரர்கள்:
ஐடன் மார்க்ராம், டீன் எல்கர், தியூனிஸ் டி ப்ரூய்ன், டு பிளெசிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா, குயின்டன் டி கோக்(விக்கெட் கீப்பர்), வெர்னான் பிலாண்டர், கேசவ் மகாராஜ், லுங்கி என்ஜிடி, காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, டேன் பீட், ஹென்ரிச் கிளாசா , செனுரன் முத்துசாமி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…