கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தது. இதையெடுத்து தமிழக அரசு கிடப்பில் உள்ள பணிகளை மேற்கொள்ள சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமனம் செய்தது.
பின்னர் தனி அதிகாரியாக நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் மனுதாக்கல் ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில் தனி அதிகாரியாக நியமனத்தை தடை செய்யவேண்டும் என கூறப்பட்டது.அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தனி அதிகாரியாக நியமனத்தை தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து விஷால் தரப்பில் தயாரிப்பாளர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.பின்னர் நீதிபதி தயாரிப்பாளர் சங்க தேர்தலை வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவர் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் நியமிக்கப்பட்டார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…