சுதந்திர தினவிழாவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, பல திட்டங்கள் குறித்தும், கொரோனா காலத்தில் அமல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பேசினார். அப்போது, தேசிய மாணவர் படையை (NCC) விரிவாக்குவது குறித்து பேசினார்.
அதில், கடலோரம், எல்லைப் பகுதியை ஒட்டி 173 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டங்கள் நமது கடல் எல்லையிலும், சில மாவட்டங்கள் எல்லையை கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
எல்லை மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் தேசிய மாணவர் படைக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக மோடி தெரிவித்தார். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என கூறினார். இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த அடுத்த மறுநாளே (அதாவது நேற்று) இந்த திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள 1000 பள்ளிகள், கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு இருந்து 1 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த படையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட உள்ள 83 என்சிசி பிரிவுகளில், 53 ராணுவம், 20 கடற்படை, 10 விமானப் படை பிரிவுகளாக மேம்படுத்தப்பட உள்ளன.
NCC-யை விரிவுபடுத்தும் இந்த திட்டத்திற்கு மாநில அரசுக உதவியுடன் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…