நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமாகிவிட்ட நிலையில் தற்போது இருக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வர தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக சிறந்த நண்பர்கள்.
நடிகர் கமல் அரசியலுக்கு வந்து மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்தார். தற்போது கமல் தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது அளித்த பேட்டியில், நான் ஏற்கனவே தேர்தலில் என்னுடைய நிலைப்பாட்டை நான் ஏற்கனவே அறிவித்து விட்டேன். எனவே எனக்கும் கமலிற்கும் இடையேயுள்ள நட்பை யாரும் சீர்குலைத்து விட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…