தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.இந்த வெயிலின் தாக்கத்தால் ஏரி ,ஆறு ,குளம் ,அணைகள் என் அனைத்தும் வற்றி வறண்டு காட்சி அளித்தது.இவைகள் அனைத்தும் வற்றியதால் மக்கள் தண்ணீர்க்கு கடும் அவஸ்தை பட்டனர்.தண்ணீர் பற்றாக்குறை தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் தலைநகரத்தில் உச்சம் என்று நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்து வருகிறது.காரணம் ஒரு இரு தினங்களாக பெய்து வரும் மழையால் என்று தான் கூற வேண்டும்.
அவ்வாறு இன்றும் தமிழகத்தில் மதுரை, தருமபுரி, மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…