சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துளளர்.
சிங்கப்பூரில் 2022 ஆண்டுக்கான ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதியை தாண்டாமல் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், பி.வி.சிந்து இந்தியாவுக்கு ஏமாற்றம் அளிக்காமல் , அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
அரை இறுதியில் பி.வி.சிந்து , ஜப்பான் வீராங்கனை சோனா காவகாமி உடன் மோதி, 21-15 , 21-7 என்கிற கணக்கில் வெற்றிகண்டார். இதன் மூலம் இந்தியா சார்பில் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டனில் இறுதி போட்டிக்கு கம்பீரமாய் களமிறங்கியுள்ளார் பி.வி.சிந்து.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…