மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்த பிஎஸ்ஜி;சவூதி கிளப்புடன் 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ?

உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினாவின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி அவர் விளையாடி வரும் கிளப்பான பிஎஸ்ஜி க்கு  விளையாட இரண்டு வாரங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்பின்  முன்கள வீரரான லியோனல் மெஸ்ஸி சவூதி அரேபியாவிற்கு இரண்டு நாட்கள் அவரது தனிப்பட்ட  பயணத்திற்குப்பிறகு இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று பிரெஞ்சு விளையாட்டு நாளிதழான எல்’ஈக்விப் தெரிவித்துள்ளது.

2021 இல், அவர் பார்சிலோனாவை விட்டு வெளியேறிய பின்னர் பிஎஸ்ஜி க்காக விளையாடி வருகிறார்.இந்த ஒப்பந்தம் வரும் ஜூன் மாத இறுதியில் காலாவதியாகிறது,இதனால் அவர் வேறொரு கிளப்பிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸி சவூதி அரேபியாவின் சுற்றுலாத் தூதராக இருப்பதால் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.சவுதி புரோ லீக்கில் விளையாட 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் தொடர்பாக சவுதி அரேபிய அணியான அல்-ஹிலால் உடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் உறுதியானால் மெஸ்ஸியின் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அல் நாசருக்கு சென்றபோது அவருக்கு வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு தொகை அதிகமாக இருக்கும்.

Dinasuvadu Web

Recent Posts

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

8 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

12 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

25 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

1 hour ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

1 hour ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

2 hours ago