சிறைத்துறையினரை முன்களப் பணியாளராக கருதி கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு.
கொரோனா சூழலில் சிறைக் கைதிகளுக்கு பரோல், மருத்துவர் தூய்மைப்பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்புவது குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்நிலையில், சிறைப்பணியாளர்களை முன்களப் பணியாளராக கருதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தொற்று அதிகமானால் சிறைக்கைதிகளை பரோலில் விடுப்பு விடுவிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் பரோல் விடுப்பு பற்றி உயர்நிலைக்குழு முடிவெடுக்க நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாட்டில் 13,854 கைதிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், சிறைப் பணியாளர்கள் 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…