செங்கல்பட்டு மாவட்டம் பலூரை அடுத்து பழைய சீவரம் பகுதியில் வசித்து வந்தவர் இன்பரசன் இவர் சென்னை புழல் சிறையில் காவலராக பணியாற்றி வந்தார். இன்று காலை இன்பரசன் வெளியே சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது. தொலைபேசியில் பேசிக் கொண்டே சென்று வந்தபோது அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்பரசனை சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இன்பரசன் உயிரிழந்தார் மேலும் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை கொண்டனர்.
விசாரணையில் அப்பகுதியில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் மகனிற்கும் இன்பரனுக்கும்முன்னதாகவே தகராறு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கொண்டு அன்பரசனை கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…