முகத்தில் நாய் கடித்தவருக்கு ஒட்டுறுப்பு சிகிச்சை அளித்து முண்டியம்பாக்க மருத்துவர்கள் சாதனை!

நாய்க்கடிக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்து முண்டியம்பாக்கம் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தான் 45 வயதான தொழிலாளி கோவிந்தன். இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது முகத்தில் நாய் கடித்துவிட்டது. உதடு மூக்கு ஆகியவை முற்றிலுமாக சிதைந்து நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

முதலுதவி மற்றும் நாய்க்கடிக்கு தடுப்பு மருந்தை கொடுத்து, கொரோனா  வைரஸ் பரிசோதனையும் செய்த பின்பு இரண்டு மூன்று கட்டமாக அவருக்கு தோல் மற்றும் தசை மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை நெற்றிப் பகுதியில் சதை எடுத்து மூக்கின் இடது பகுதி வரை நடத்தப்பட்டுள்ளது. மேலும் உதடு சரி செய்யும் பணியும் நடந்துள்ளது. 35 நாட்களாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் எவ்வித பாதிப்புமின்றி கோவிந்தன் வீடு திரும்பியுள்ளார்.இதனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Rebekal

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

43 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

55 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

2 hours ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

2 hours ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

3 hours ago