பொள்ளாச்சி அருகே 16 வயது மாணவி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மீது போக்சோ சட்டம் பதிவு செய்துள்ளது. கைதான 9 பேறரும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது பாலியல் சம்பவம் நடந்த நிலையில், தற்போதைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…