இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம் என தவான் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்குபவர், ஷிகர் தவான். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர், இந்திய அணி சார்பில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி சார்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியினர் ஆடை மாற்றும் அறையில் ஒவ்வொரு வீரர்களும் வித்தியாசமாக இருப்பதாகவும், அவர்களின் திறமை மற்றும் ஆற்றல்தான் இந்திய அணியின் வெற்றிக்கான பாதையாக அமைகிறது என இந்தியா டுடே தொலைக்காட்சியில் இந்திய அணியின் ஓபனர் ஷிகர் தவான் பேசினார்.
மேலும் பேசிய அவர், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம் என தவான் கூறினார். போட்டி தொடங்கம் நேரத்தை ரோஹித் சர்மா எடுத்துக்கொள்கிறார். அவர் மைதானத்திற்குள் சென்றால், அவரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் வெளியேற்ற முடியாது. அதேசமயம் விராட் கோலியின் நிலைத்தன்மையும், அவரின் விளையாட்டு திறமையும் ஆச்சரியமாக இருப்பதாக அந்த நிகழ்ச்சியில் தவான் கூறினார்.
சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…
சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…