ஜம்மு: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டரை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டதாகவும், ஆனால் இதில் ஹெலிகாப்டர் நிலை என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதுமில்லை.
சமீப காலமாக பாகிஸ்தான் படையினரின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. புதிதாக இம்ரான்கான் பிரதமராக பொறுப்பேற்றதும் இரு நாடுகள் இடையே பேச்சு நடத்த ஆர்வப்படுவதாக கூறியிருந்தார். பேச்சு துவங்கவுள்ள நிலையில் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பேச்சு ஆரம்ப கட்டத்திலேயே ரத்தானது.
நேற்று பாகிஸ்தான் படை மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2வது ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் எல்லையான பூஞ்ச் பகுதியில் மதியம் 12.10 மணியளவில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய வான் எல்லை பகுதிக்குள் நுழைந்தது. இதனை பார்த்த இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்
DINASUVADU
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…