கடந்த 27-ம் தேதி தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் சார்பில் அரசு அலுவலர்களுக்குக்கான இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.அதில் முதல் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் அதிகாரியாக முத்துக்குமரன் என்பவர் வேலை செய்து வந்தார்.
முத்துக்குமரன் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.இந்நிலையில் அரசு அலுவலர்களுக்குக்கான இடமாற்றம் பட்டியலில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வேலை செய்த முத்துக்குமரன் பெயர் முதல் பெயராக இடம் பெற்று இருந்தது.
முத்துகுமாரனை சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் இருந்து அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி நகராட்சி ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிறை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…