காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு பின் தோன்றி இருப்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அரசு மற்றும் கோவில் அதிகாரிகள் எதிர்ப்பார்த்ததை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.இந்த கூட்ட நெரிசலால் பல உயிரிழப்பு ஏற்படுகிறது.இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிர் இழந்தனர்.
உயிர் இழந்த பக்தர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் என அறிவித்தார்.இந்நிலையில் சென்னையை சார்ந்த விருகம்பாக்கம் பகுதியை சார்ந்த ஆறுமுகம் என்ற முதியவர் கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.
இதுவரை அத்திவரதர் தரிசனம் செய்ய வந்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று இறந்தவர்கள் இல்லாமல் இதற்கு முன் 2 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…