புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா காரணமாக ஜூலை-31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்பத்தப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது எனவும் முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமணம் மற்றும் நல்ல காரியங்கள் நடக்க இருப்பதால் முழுஊரடங்கு இருக்காது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை. அங்கு கொரோனா பாதித்தவர்களில் 60% பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…