டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது உள்ள இந்த நாடாளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் புதியதாக கட்டவுள்ள நாடாளுமன்ற வளாகம் முக்கோண வடிவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற 2024-ம் ஆண்டிற்குள் நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் முடிக்கவுள்ளதாக சென்ட்ரல் விஸ்டா நிறுவனம் கூறியுள்ளது. இந்த நாடாளுமன்ற வளாகத்தில் 1350 உறுப்பினர்கள் வரை அமர முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள நாடாளுமன்ற மையத்தில் உள்ள இரண்டு வரிசைகளில் மட்டுமே மேசைகள் உள்ளது.புதிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேசைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…